/* */

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள்  அனுப்பி வைப்பு
X

மயிலாடுதுறையில் இருந்து நெல் மூட்டைகள் ரயிலில் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் நிறைவடைந்து தற்போது தாளடி மற்றும் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரவைக்காக அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பப்படுகிறது. 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகளை மயிலாடுதுறையிலிருந்து சரக்கு ரயில்மூலம் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்து 150 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயிலில் ஏற்றி கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 18 Oct 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?