/* */

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது
X

சீர்காழி அருகே  சித்ரவதை  செய்யப்பட்ட பசுமாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி,பாலசுந்தரம் மன்மதன், சுபாஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது,

இதனால் ஆத்திரமடைந்த ரவி,பாலசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பசு மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதியை அரிவாளால் வெட்டி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பசுமாடு ரத்தம் ஒழுகிய படி நின்றுள்ளது.இதனைப் பார்த்த அண்ணாதுரை அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுதொடர்பாக அண்ணாதுரை வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வயலின் உரிமையாளர்களான ரவி, பாலசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மன்மதன், சுபாஷ் உள்ளிட்ட மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

Updated On: 18 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?