/* */

சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி

சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி
X

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு மாயூர நாதர் ஆலயத்தில் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு நாட்கள் நடைபெறும் 15-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை ஶ்ரீ சண்முகா நாட்டியப் பள்ளி குழுவினரின் பாரம்பரிய வழியில் சிவபக்தி என்ற நாட்டியத்தையும், சேலம் ஐஸ்வர்யா ஐயர் உள்ளம் உருக்கும் ஐயனின் நாமம் என்ற நாட்டியத்தையும், வாலாஜா லாஸ்யா டான்ஸ் அகாடமி குழுவினரின் பக்தனின் பார்வையில் ஆனந்த தாண்டவம் என்ற நாட்டிய நிகழ்வையும், சேலம் ஜதீஸ்வரம் டான்ஸ் அகாடமி குழுவினர் சதங்கை பாடும் ஐயனின் பாதம் என்ற நாட்டியத்தையும், கோவை ராஜாமணியம்மாள் கலை கூட குழுவினரின் கொஞ்சும் சலங்கை நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர். கண்கவர் நாட்டிய நிகழ்ச்சிகளை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Updated On: 10 March 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை