/* */

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1073 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சீர்காழி தனிதொகுதியாகவும், மற்றவை பொதுதொகுதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் வாக்குசாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் 1073 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 42 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-திபோத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 91 பேர் மயிலாடுதுறை மாவட்ட போலீசார், ஊர்காவல்படை தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாதா தெரிவித்தார்.

Updated On: 7 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!