நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம்

நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம்
X
வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதா வைத்தீஸ்வரன்கோவில் நான்கு வீதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிகர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உறுதிமொழியை ஏற்று பிரச்சாரத்தை வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் தொடங்கினர். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உடனிருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future