/* */

தரங்கம்பாடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

தரங்கம்பாடியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
X

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செம்பனார்கோவில் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் முன்னிலையில் பூம்புகார் அதிமுக எம்எல்ஏ., பவுன்ராஜ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.செம்பனார்கோவில் வட்டாரத்தில் மொத்தம் 140 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முகாமில் டாக்டர்கள் சிவரஞ்சனி, ஆயிஷா பீவி, செவிலியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கேரள பாசிப்பருப்பு பிரதமன் சமைச்சு பாருங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தாவர உண்ணி பிராணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன்?
  3. ஆன்மீகம்
    ஓம் என்ற மந்திர உச்சரிப்பு... பிரபஞ்ச சக்தியை நம்முள் ஈர்க்கும் ஒரு...
  4. லைஃப்ஸ்டைல்
    உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
  5. வீடியோ
    🔴 LIVE : அதிமுகவால் Savukku Shankar உயிருக்கு அச்சுறுத்தல் | திருச்சி...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு
  8. விளையாட்டு
    கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
  9. கரூர்
    ஜூன் 8-ம் தேதி கரூரில் கூடுகிறது தேசிய மக்கள் நீதிமன்றம்
  10. வீடியோ
    இப்படியெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? | உ.பி பள்ளிகல்வித்துறை அசத்தல்!...