/* */

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழர் உரிமை இயக்கத்தினர் சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து  சீர்காழியில் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்க போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாதததை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழர் உரிமை இயக்கத்தினர் ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Jan 2021 11:22 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...