/* */

கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

மதுரையில் 3 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் ஏற்கனவே கடந்த 8 ம் தேதி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த திங்களன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 16ஐ தாண்டியுள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால் கூடுதலாக சோழவந்தான் - 366 இயந்திரங்களும், திருப்பரங்குன்றம் - 550 இயந்திரங்களும், திருமங்கலம் - 483 வாக்குபதிவு இயந்திரங்களும் சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On: 25 March 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு