மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு தடுப்பூசி
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 1,15,734 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 96,481 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 19,253 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 734 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!