/* */

மதுரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் டீ. கிருஷ்ணாபுரம் பகுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
X

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே டீ. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் காசி முருகன் இவரது மகன் சக்தீஸ்வரன். இவர், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்தீஸ்வரன் டீ. கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து எம். கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்தீஸ்வரன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!