பாசனத்துக்கு தண்ணீர் திறந்திட முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பாசனத்துக்கு தண்ணீர் திறந்திட முன்னாள் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
X

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய் பாசனத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பா.கதிரவன் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள்.

Next Story
ai in future agriculture