/* */

மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு
X

மதுரை விமான நிலையம் 

வருகின்ற 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் உள பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணி மற்றும் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை போல் வெளிப்புற பகுதிகளிலும் மதுரை மாவட்ட காவல்துறை தீவிர ரோந்து பணியில் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளன.

Updated On: 21 Jan 2022 1:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்