/* */

ராஜாக்கூர் பகுதியில் காலியாக உள்ள வீடுகளை மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

மதுரை ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட சுமார் 1500 வீடுகளில் மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராஜாக்கூர் பகுதியில் காலியாக உள்ள  வீடுகளை மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
X

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 1566 வீடுகளில் 70% வீடுகள் காலியாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வீடு ஒதுக்கீடு பெற்ற பலர் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.


இந்நிலையில் ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மராமத்து பணி செய்யப்பட்டது .

தற்போது காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு இல்லாதவர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யும் பணி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை அளித்து வருகின்றனர்.

மேலும் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Updated On: 22 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்