/* */

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது

மதுரை அவனியாபுரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மதுரையில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கியவர் கைது
X

மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் பிரகாஷ் வயது 26. அவனியாபுரம். ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் புறா கார்த்திக்; மூன்று மாதங்களுக்கு முன்பு கார்த்திக் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், பிரசன்னா காலனியில் சென்ற பிரகாசை, மருதுபாண்டி வயது 21, புறா கார்த்திக் அகிய் அஇருவரும் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பிரகாஷ் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுபாண்டியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 April 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...