/* */

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில் பரபரப்பு

மதுரை பரம்பு பட்டியில் நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய நபரால் மதுரையில்  பரபரப்பு
X

மதுரை பெருங்குடி பரம்புப்பட்டியில், நாட்டு துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி வருவதாக, அப்பகுதி மக்கள் பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பெருங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்களுடன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் பரம்புப்பட்டி, மேலே தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன் வயது(24)என்பது தெரியவந்தது. கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் கையில் இருந்த 5 அடி நீளமுள்ள நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 23 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது