/* */

திருப்பரங்குன்றத்தில் கந்துவட்டி ஜவுளி கடைக்காரர் கைது: போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம் பகுதியில் கந்துவட்டி ஜவுளி கடை காரர் அதிகமாக வட்டி கேட்டு தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றத்தில் கந்துவட்டி ஜவுளி கடைக்காரர் கைது: போலீசார் அதிரடி
X
பைல் படம்.

மதுரை, திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது 48 இவர்குடும்ப கஷ்டத்திற்க்கு பெரிய கடை வீதியில் ஜவுளி கடை நடத்தி நடத்தி வரும் பாலசுப்பிரமணி என்பவரிடம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இவர் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி முருகனை அரிவாளால் பாலசுப்பிரமணியன் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து முருகன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் பாலசுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்து கந்துவட்டி சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியன் கைது செய்தனர்.

Updated On: 16 Dec 2021 5:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு