/* */

பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல், தானும் தற்கொலை

மதுரை அருகே திருமங்கலத்தில் பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

HIGHLIGHTS

பெண் ஆசிரியரை கொன்று வீட்டில் புதைத்த வக்கீல், தானும் தற்கொலை
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள ஆறுமுகம் நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(42) , இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்

மேலும் அவரது வீட்டில் தன் கையால் எழுதப்பட்ட 10 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்த போலீசார் இன்று சித்ரா தேவியின் உடலை படுக்கை அறையில் உள்ள குளியலறையில் தோண்டி எடுக்கப்பட்டு வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

இதனிடையே கடந்த (ஏப்ரல்)மாதம் 2-ஆம் தேதி, பசும் பொன் தெரு - வில் உள்ள யோகா ஆசிரியை சித்ராதேவி (32) இரு சக்கர வாகனத்துடன் மாயமான ஆசிரியையை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறி , சித்ரா தேவியின் தந்தை கண்ணையா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , நீதிமன்றத்தை நாடி இருந்தது குறிப்பிடத் தக்கது.

வழக்கறிஞரே பெண்ணை தனது வீட்டில் கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இன்று பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து தாசில்தார் D.S.P அரசு மருத்துவர்கள் புதைக்கப்பட்ட வீட்டிலையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம். சித்ரா தேவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது

Updated On: 6 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?