/* */

மதுரையில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரையில் திடீர் மழை பெய்து குளிர்ச்சியடைய வைத்துள்ளது.

HIGHLIGHTS

மதுரையில்  மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரையில் மழை பெய்ததால் தேங்கி நிற்கும் மழை நீர்.

வெப்ப சலனம் காரணமாக மதுரை மாநகரில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மதுரை நகர் பகுதியான பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம், பொன்மேனி, காளவாசல், பைபாஸ் சாலை , மாடக்குளம், பெரியார் பேருந்து நிலையம், பசுமலை, ஆண்டாள்புரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், மதுரையில் தற்போது குளுமையான சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை வெயில் வாட்டி வந்த வேளையில் இந்த மழை பெய்து மதுரையை குளிர்ச்சியடைய வைத்துள்ளது.



Updated On: 3 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...