/* */

அசாம் நிலச்சரிவில் தமிழக வீரர் மரணம்- விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படுகிறது.

அசாமில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

அசாம் நிலச்சரிவில் தமிழக வீரர் மரணம்- விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்படுகிறது.
X

கொரோனா தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் குறைய தொடங்கியுள்ளது.தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 136 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் மக்களை மீட்கும் பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் தமிழகத்தின் மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் மரணமடைந்துள்ளார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.

Updated On: 24 July 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  4. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  5. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  7. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  8. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  10. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!