/* */

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததாக கூறி, புதிய தமிழகம் கட்சி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
X

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர்

தேர்தலில் ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாகவும், எனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில்மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரும் மனு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

Updated On: 26 April 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?