தூய்மை பணிக்கான வாகனம்: துவக்கி வைத்தார் பழனிவேல் தியாகராஜன்

தூய்மை பணிக்கான வாகனம்: துவக்கி வைத்தார் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாநகராட்சி சார்பில் தூய்மை பணிக்கென்று பயன்பாட்டிற்கு வந்த இரண்டு காம்பேக்டர் வாகனத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

Tags

Next Story