தூய்மை பணிக்கான வாகனம்: துவக்கி வைத்தார் பழனிவேல் தியாகராஜன்

தூய்மை பணிக்கான வாகனம்: துவக்கி வைத்தார் பழனிவேல் தியாகராஜன்
X

மதுரை மாநகராட்சி சார்பில் தூய்மை பணிக்கென்று பயன்பாட்டிற்கு வந்த இரண்டு காம்பேக்டர் வாகனத்தை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி