/* */

இரவு ஊரடங்கு -வெறிச்சோடிய தூங்காநகரம்

இரவு ஊரடங்கு -வெறிச்சோடிய தூங்காநகரம்
X

தூங்காநகரமான மதுரையில் இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமல் ஆனது. இதனால் முக்கிய இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது.

தீவிரமாக பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு காரணமாக தூங்கா நகரமான மதுரை ஆட்கள் யாரும் இன்றி ரோடுகள் வெறிச்சோடி கிடந்தது. மதுரையில் இரவில் பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி பழ மார்கெட், பூ மார்க்கெட் உள்ளிட்டவை இரவு நேரங்களில் செயல்படுவது வழக்கம்.

இரவு நேர ஊரடங்கு காரணமாக இவைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து ரோடுகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

Updated On: 21 April 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்