நிவாரண பொருட்களும், அன்னதானமும் வழங்கும் சமூக சேவகர்

X
By - A.Ananth Balaji, News Editor |26 May 2021 12:14 PM IST
பசுமை இந்தியா சமூகநல சேவகர் சண்முகசுந்தரம் 12 திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருள் வழங்கினார். மேலும் தினந்தோறும் பாண்டியன் நகரில் உள்ள கல்யாணவிநாயகர் கோவிலில் அன்னதான தொண்டும் செய்து வருகிறார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu