/* */

ஹிந்தி மொழியை ஏன் கற்க கூடாது: உயர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

மத்திய அரசு தனது திட்டங்களை செயல் படுத்தும் போது இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள்

HIGHLIGHTS

ஹிந்தி மொழியை ஏன்  கற்க கூடாது: உயர்  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
X

ஹிந்தி மொழியை ஏன் கற்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும்போது இந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள் .அந்தத் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை விளம்பரங்கள் மற்றும் செ ய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள்.இவ்வாறு தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை தமிழகத்தில் அமல்படுத்த மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்தும் அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நவம்பர் 19 நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏன் இந்தி மொழியை கற்க கூடாது. ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளத்தான் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான வழியாக மொழியை கையாள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Nov 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு