/* */

அடிக்காமலேயே கைப்பம்பில் தானாக தண்ணீர் வெளியேறும் அதிசயம்

மேலூர் அருகே, மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கைப்பம்பில் அடிக்காமலேயே குடிநீர் வெளியேறுவதை, அப்பகுதியினர் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

HIGHLIGHTS

அடிக்காமலேயே கைப்பம்பில் தானாக தண்ணீர் வெளியேறும் அதிசயம்
X

வைரவன்பட்டியில், யாரும் இயக்காமலேயே கைப்பம்பில் இருந்து தானாக வெளியேறிக் கொண்டிருக்கும் தண்ணீர்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது, வைரவன்பட்டி கிராம. கன மழையால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஊராட்சி சார்பில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக இங்கு அடிக்குழாய் (போர்வெல் கைப்பம்பு) அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இதனை, யாராவது இயக்கினால் மட்டும் தான், தண்ணீர் வெளியே வரும். ஆனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இந்த அடிகுழாய் அடிக்காமலேயே குடிநீர் தானாக வெளியேறி சென்று கொண்டிருக்கிறது. இதனை, அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து மகிழ்ந்தனர்.

Updated On: 2 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?