மேலூர் அருகே தாய், மகள் வெட்டிக்கொலை

X
By - A.Ananth Balaji, News Editor |26 May 2021 1:09 PM IST
மதுரை, மேலூர் அருகே கீழபதினெட்டாங்குடியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தாய் நீலாதேவி(47), மகள் அகிலாண்டேஸ்வரியை(22) முன்விரோதத்தில் வெட்டிக்கொன்றவர்களுக்கு வலை வீசியுள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu