/* */

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்

மேலூரில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மேலூரில் கனமழை: செய்தியாளர் வீடு உள்ளிட்ட 6 வீடுகள் இடிந்து சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் மேலூர் வட்டாரத்தில் கூரை வீடுகள் உள்ளிட்ட 6 பேர் இடிந்து சேதமடைந்தன. மலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் பத்திரிக்கையாளர். இவரது ஓட்டு வீடு, கோவில்பட்டியில் அடைக்கன் வீடு, மற்றும் கிடாரிப்பட்டியில் 3 வீடுகள் உட்பட 6 வீடுகள் என்று இடிந்து சேதமடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் மேலூர் வட்டாரத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடிந்த வீடுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 27 Nov 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்