/* */

மதுரை மாவட்டம் மேலூர் சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவலர் சந்திர சுபாஷ் பணிக்கு சென்ற போது மேலூர் 4 வழிச்சாலையில் லாரி மோதி உயிரிழந்தார்

HIGHLIGHTS

மதுரை மாவட்டம் மேலூர் சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
X

மதுரை மேலூரில் நேரிட்ட சாலை விபத்தில் நெல்லை மாவட்டம் தளவாய் படத்தை சேர்ந்த காவலர் உயிரிழப்பு.

நெல்லை மாவட்டம், தளவாய் புரத்தை சேர்ந்தவர் சந்திரசுபாஷ். இவர் திருச்சி ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வந்தார். தீபாவளிக்காக சொந்த ஊர் சென்று இன்று திரும்பி பணிக்கு திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது மேலூர் 4 வழிச்சாலையில் மூட்டை ஏற்றி வந்த கனரக லாரி, காவலர் சந்திர சுபாஷ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காவலர் சந்திரசுபாஷ் மதுரை அரசு இராசாசி மருத்துமனைக்கு அனுப்பி வைக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேலூர் போலீஸார், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 8 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?