/* */

மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்

மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்
X

மதுரையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று முதல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரியும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை தல்லாகுளம் தமிழன்னை சிலை அருகே மாநகராட்சி அதிகாரிகள் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களை பாரபட்சம் பார்க்காமல் நிறுத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர். அதேபோல் அரசு பேருந்து மற்றும் அனைத்து தனியார் வாகனங்களிலும் மாஸ்க் அணியாமல் சென்றால் அவர்களுக்கும் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. வரும் நாட்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 April 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்