/* */

மதுரை கீழமாசி வீதியில் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை

மதுரை கீழமாசி வீதியில் ஆசிட் குடித்த இளம்பெண் பலியானது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

மதுரை கீழமாசி வீதியில் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை
X

மதுரை கீழமாசி வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; இவரது மனைவி சித்ரா தேவி வயது, 38 . இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக 7 ஆண்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரது கணவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சித்ராதேவி, ஆசிட்டை குடித்து சடலமாக கிடந்துள்ளார். வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி சடலமாக கிடந்ததை அறிந்து, விளக்குத்தூண் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்ரா தேவியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தினர்.

கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சித்ராதேவியின் தற்கொலையில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Updated On: 5 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு