/* */

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த விருதுநகரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

HIGHLIGHTS

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
X

பைல் படம்.

விருதுநகர் ஓட்டன குலத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 26. இவர் மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார் .திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணை ஏமாற்றி தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வினோத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  5. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  9. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  10. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?