/* */

பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

மதுரை பாஜக நிர்வாகிகள், டாக்டர் சரவணன், மாரிதாஸ் உட்பட 50 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு

HIGHLIGHTS

பாஜக மாவட்டத்தலைவர் உள்ளிட்ட 50  பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு
X

மதுரை தல்லாகுளம் பகுதியில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இவரை கைது செய்ய காவல்துறையினர் சென்றபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கூட்டத்தை கூட்டி தொற்று நோய் பரவலுக்கு வழிவகுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர் பாஜக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் மற்றும் பாஜகவினர் 50 பேர் மீது திருப்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 10 Dec 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  3. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  5. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  6. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  7. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  9. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  10. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு