/* */

மாணவர்களோடு மாணவராக அமர்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆய்வு செய்தார் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

HIGHLIGHTS

மாணவர்களோடு மாணவராக அமர்ந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். செல்லும் இடங்களில் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தும் அவர் ஆசிரியர்கள் மட்டும் இன்றி மாணவர்களையும் சந்தித்து அவர்களது குறை, நிறைகளை கேட்டு வருகிறார்.


அந்த வகையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சி.புளியங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்த மாணவர்களோடு மாணவராக அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர்களோடு மாணவராக அமர்ந்து அமைச்சரே ஆய்வு நடத்தியது அந்த பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 30 March 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...