/* */

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் போல நடித்து நகை பறித்தவர்கள் கைது

மதுரையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல நடித்து தங்க மோதிரத்தை பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் போல  நடித்து நகை பறித்தவர்கள் கைது
X

மதுரை பழங்காநத்தம் கோவலன் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தொழிலதிபராக உள்ளார். மேலவெளி வீதியில் தனியார் தங்கும் விடுதியில், நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சொகுசு காரில் வந்த 2 மர்ம நபர்கள், வெங்கடேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். பணம் இல்லாததால் கையில் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்வதாக கூறி வாங்கி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து மர்ம நபர்கள் மீது சந்தேகம் அடைந்து, வெங்கடேசன் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். விசாரணையில், அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த அஜய் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. சம்பவத்தின் அடிப்படையில், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்