/* */

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் லேப்டாப் திருட்டு

மதுரை தல்லாகுளம் பகுதியில் பூங்கா வாசலில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து நகை, லேப்டாப் திருடு போனது

HIGHLIGHTS

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து நகை மற்றும் லேப்டாப் திருட்டு
X

மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் லேப்டாப் 

மதுரை தல்லாகுளம் பகுதியில் பூங்கா வாசலில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் லேப்டாப் திருடி சென்றனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

கோயம்புத்தூரை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் மதுரை தல்லாகுளம் பகுதியில் உறவினரை பார்க்க வந்தார். அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்கா அருகே தன்னுடைய காரை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார் அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காரிலிருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாலகுமாரன், அருகிலுள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து , திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்

Updated On: 9 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  2. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  3. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  4. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  5. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  7. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  8. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  9. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!