/* */

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை

மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த நகை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

HIGHLIGHTS

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை
X

மதுரையில் ஓடும் பெண்ணின் கைப்பையில் இருந்த ஆறு பவுன் நகை திருடப்பட்டசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். .

மதுரை அருகே சிலைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகைக்கண்ணனின் மனைவி தில்லைராணி (23 ).இவர் பேருந்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமலை நாயக்கர் மஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த தில்லை ராணி அப்பகுதியிலுள்ள தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!