/* */

மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தற்கொலை

மதுரை திருப்பாலை அருகே 13 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை திருப்பாலை  அருகே 13 வயது சிறுமி தற்கொலை
X

மதுரை திருப்பாலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சூரியநகரி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13, வயது மகள் நேற்று மாலை தனது வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்போது ஒன்பதாவது படித்து வந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு, இவரது தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பாலை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Dec 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  6. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  7. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  10. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்