மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ 12 லட்சம் மோசடி

X
By - Needhirajan, Reporter |10 Nov 2021 11:25 AM IST
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ 12 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்கு பதிவு
மதுரை ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதே பகுதியை சேர்ந்த நாதன், கிருஷ்ணவேணி, கணேசன், அம்பிகை ஆகிய 4 பேரும் சுமார் 12 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பார்த்திபன் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி செய்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu