/* */

கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?
X

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.

அதன்படி, மூன்றாம் அலை கொரோனா நோய் தொற்றும் தடுப்பு பணிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மட்டும் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புநர், துப்புரவு பணியாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு, தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி புரியலாம்.

இதில் விருப்பம் உள்ள, தகுதியான நபர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அலுவலகத்தில் இன்று (7ம் தேதி) வெள்ளிக்கிழமை, தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதில், இரண்டாவது அலை பாதிப்பு காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் கொரோனா தாக்கம் அதிகமாகும் நிலையில், ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Updated On: 7 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!