/* */

மருத்துவம் படிக்கும் 6 மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று

மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மருத்துவம் படிக்கும் 6 மாணவர்களுக்கும்  ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று
X

மதுரை மருத்துவக்கல்லூரியில் 6 மாணவர்களுக்கும் அங்கு பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரியில் பல ஊர்களில் இருந்து வந்து மருத்துவ படிப்பை ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்கும் பயிலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் நான்கு ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது.இதனால் மருத்துவ கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஊழியர்களையும், மாணவர்களையும் தனிமை படுத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 11 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்