/* */

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு 200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர்

நூலகத்திற்காக புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்

HIGHLIGHTS

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு   200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர்
X

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்த பத்தகங்கள்

மதுரை அல்அமீன் பள்ளி நூலகத்திற்கு உடனடியாக 200 புத்தகங்களை அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின்

மதுரை புதூர் பகுதியில் அல்-அமின் அரசு உதவி பெரும் பள்ளியின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த பள்ளியில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருக்கும் நூலகத்திற்காக புத்தகங்களை வழங்குமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கையை ஏற்று ஒரு வாரங்களிலேயே தமிழக முதல்வர் இருநூறு ( 200 ) புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியுள்ளார் சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, ஆங்கிலம் கற்றல் காண புத்தகங்கள் தமிழ் இலக்கியங் களுக்கான புத்தகங்கள் இதிகாசங்கள், கலைஞர், அண்ணா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார். முதல்வரின் இத்தகைய செயலுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது