/* */

பணம் வாங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை மாஜி மண்டல தலைவர் பகீர்

பணம் வாங்கி கொண்டு வேட்பாளர்களை அறிவித்ததாக செல்லூர் ராஜூ மீது மதுரை அதிமுக முன்னாள் மண்டல தலைவர் பகீர் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

பணம் வாங்கி வேட்பாளர்கள் அறிவிப்பு: மதுரை மாஜி மண்டல தலைவர் பகீர்
X

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புபடம்)

மதுரை மாநகராட்சி வேட்பாளராக அறிவிக்கப்படாததால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் லட்சுமி, பாஜவுக்கு தாவி விட்டார். அதிமுக முன்னாள் மேற்கு மண்டலத்தலைவர் ராஜபாண்டியனுக்கும் சீட் மறுக்கப்பட்டதால் அவர் அமமுகவில் ஐக்கியமானார்

இதுகுறித்து ராஜபாண்டியன் கூறும்போது, கட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக வட்டச்செயலாளராக இருந்து வருகிறேன். 3 முறை மாமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். மண்டலத்தலைவராகவும் இருந்தேன். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உண்மை தொண்டர்களை மதிக்கவில்லை.

தற்போது கட்சியினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மதுரையில் மேலும் பலர் அதிருப்தியால் அதிமுகவிலிருந்து விலக உள்ளனர். மதுரையில் அதிமுகவை அழிவை நோக்கி செல்லூர் ராஜூ கொண்டு செல்கிறார் என கூறினார்

Updated On: 2 Feb 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு