/* */

மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

மதுரை மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்

HIGHLIGHTS

மதுரையில் இன்று புதிதாக 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
X

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டம் மற்றும் கிராமப்பகுதிகளில் மொத்தம் இன்று மட்டும் 182 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று 487 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள்.பொதுமக்கள் கவனமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

Updated On: 3 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?