/* */

பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது

மதுரை அருகே சில்வர் பட்டறை பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய உரிமையாளர் கைது

HIGHLIGHTS

பெண் ஊழியர் மீது தாக்குதல் : உரிமையாளர் கைது
X

மதுரை ஒத்தக்கடை பழைய பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்ததவர் பானு26. இவர் சுதந்திரநகர் மூன்றாவது தெருவில் உள்ள முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான சில்வர் பட்டறையில் வேலைபார்த்து வருகிறார். இவர் தன் குடும்பச்செலவுக்காக முனீஸ்வரனிடம் அட்வானஸ் தொகை கேட்டுள்ளார். இதைக் கொடுக்க மறுத்த முனீஸ்வரன் பானுவை தரக் குறைவாக பேசி உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பானு ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சில்வர் பட்டறை உரிமையாளர் முனீஸ்வரனை கைது செய்தனர்.

Updated On: 23 May 2021 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது