மதுரை மாவட்டத்தில் 4ம் தேதி 30 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் 4ம் தேதி 30 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று சிகிச்சை பலன் இன்றி இருவர் இறந்துள்ளனர். 310 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business