மதுரை மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
![மதுரை மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி மதுரை மாவட்டத்தில் 10ம் தேதி 15 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி](https://www.nativenews.in/h-upload/2021/09/10/1290591-download-11.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |10 Sept 2021 9:00 PM IST
மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 10 தேதி மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu