/* */

சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்

சலூன் கடை திறக்க அனுமதி வேண்டி மதுரையில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக சார்பில் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டி ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி சலூன் கடை திறக்க வலியுறுத்தி மதுரையில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மாவட்ட ஆட்சியாளர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மாநில அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடையை அடைக்க வேண்டும் என்று அறிவித்தது.

தங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தொழில் அனுமதி வேண்டும் என்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் கடைகளை திறக்க அனுமதி வேண்டியும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சலூன் கடை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்

Updated On: 27 April 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...