/* */

மதுரையின் நினைவுச்சின்னங்கள்- அமைச்சர் திறந்து வைப்பு

மதுரையின் நினைவுச்சின்னங்கள்- அமைச்சர் திறந்து வைப்பு
X

மதுரையின் பெருமையை நினைவு கூறும் நினைவு சின்னங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

பழம்பெரும் மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய ரவுண்டானாக்களில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்திருவிழாவை நினைவு கூறும் வகையில் மீனாட்சியம்மன் தேர், பழங்காநத்தம் பகுதியில் பத்து தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது.அதே போன்று உலக நாடுகளில் தற்போது வரவேற்பை பெற்றுள்ள கபடி போட்டியை பெருமை படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலைகளை இன்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சோலைராஜா, பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Feb 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு