காவல்நிலையத்தில் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

காவல்நிலையத்தில் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்
X

மதுரை மாவட்டம் எழுமலை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தினகரன் (53), பணியிலிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது, சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Next Story
ai in future agriculture