/* */

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் பார்த்திபன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 17.08.2022 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். மறுநாள் 18.08.2022 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

இதனையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பார்த்திபன் சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்த சிப்காட் போலீசார் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Aug 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு